BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
"சுரங்கத்துக்குள் ஆற்றுநீர் என்னை 20 நிமிடங்கள் துரத்தியது" - உயிர் பிழைத்த நேபாள தொழிலாளர் பிபிசியிடம் கூறியது என்ன?
திரிசூலி ஆற்றின் நீர் சுரங்கப்பாதைக்குள் சீறிப் பாய்ந்ததில் இருந்து தப்பிய தொழிலாளி தனது அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்துகொண்ட நிலையில், நேபாள வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
ஒடிசாவில் கிறிஸ்தவ மதபோதகர் மற்றும் அவரின் இளம் மகன்களை கொன்றவர் விடுதலை செய்யப்படுவாரா? - நாட்டையே உலுக்கிய வழக்கின் பின்னணி
இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறையின் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களில் ஒன்று, உலகம் முழுவதும் கண்டனங்களைப் பெற்ற கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்திற்குப் பிறகு மீண்டும் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.
வெலிகொண்டா: மூழ்கும் கிராமத்துக்குள் இந்த மூவரும் சென்றது ஏன்? மரத்தின் மீது ஏறி தப்பித்தது எப்படி?
ஆந்திராவின் வெலிகொண்டா தி��்டத்தால் நீரில் மூழ்கிய கலனுட்டாலா கிராமத்தைப் பார்க்கச் சென்று வெள்ளத்தில் சிக்கி, மரத்தில் ஏறித் தவித்த மூன்று பேரை 8 மணி நேரச் போராட்டத்திற்குப் பிறகு அதிகாரிகள் பத்திரமாக மீட்டு விசாரித்து வருகின்றனர்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு - இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் நிரந்தர நடுவர் நீதிமன்றம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்ததா? இந்தியாவுக்கு என்ன சிக்கல்?
காணொளி, காணொளி: “அடுத்தது நம்ம வண்டிதான் கவிழ்ந்து விடும் என பயந்தோம்” – சக பயணிகளின் உயிரை காக்க சேலையை கொடுத்த பெண், கால அளவு 2,30
மலைப்பகுதி மீது ஏற, தான் கட்டியிருந்த சேலையைக் கொடுத்து, மற்றவர்களுக்கு உதவிய பூங்குழலி என்பவர் பிபிசி தமிழிடம் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
'இரு நாட்கள் உயிர் பயத்தில் இருந்தோம்' – நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களின் அனுபவம்
''எங்களுடன் தங்கியிருந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் வரவே, இறங்கி மலை உச்சியில் ஏறித் தப்பிவிட்டனர். அவரைச் சந்தித்தபோதுதான் உயிர் பயத்தை உணர முடிந்தது."
'தற்காலிகமாக புதைக்கப்படும் உடல்கள், கண்ணீருடன் உறவுகளைத் தேடும் மக்கள்'- நேபாளத்தில் பிபிசி தமிழ் செய்தியாளர் நேரில் கண்டவை
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள டீச்சிங் மருத்துவமனையில் காணாமல் போனவர்கள் மற்றும் இறந்துபோனவர்கள் பற்றிய விவரங்கள் நாளுக்கு நாள் அறிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அங்கே கொண்டுவரப்படுகிறார்கள். பல செய்தி ஊடகங்கள், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் தொடர்ந்து வருகிறார்கள்.
'அவசர மருந்துகளை கொண்டு செல்ல முடியும்' - மீட்புப் பணிகளுக்கு தயாராகும் கரப்பான்பூச்சிகள்; புதிய ஆய்வில் சுவாரஸ்ய தகவல்
சிறிய முதுகுப்பைகளை அணிந்த கரப்பான் பூச்சிகள், மனிதர்களால் எளிதில் சென்றடைய முடியாத இடங்களில் மக்களைக் கண்டறியவும் மருந்துகளைக் கொண்டு சேர்க்கவும் ஒரு நாள் மீட்புக் குழுக்களுக்கு உதவக்கூடும்.
கண்ணாடி அணிபவர்கள் கண் தானம் செய்யலாமா? அறிவியல் உண்மைகள்
கண்ணாடி அணிந்தவர்கள், கண்புரை அறுவை சிகிச்சை செய்தவர்கள் கண் தானம் செய்யலாமா? ஒருவர் இறந்து எவ்வளவு நேரத்திற்குள் தானம் செய்தாக வேண்டும்?
நேபாளம் - சீனா எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் உருவானது எப்படி?
நேபாளம், சீனா இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் எப்படி உருவானது? அதில் சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது?
பழைய மின்னணு சாதனங்கள் புதியவற்றைவிட ஏன் பாதுகாப்பானது? தனித்துவம் என்ன?
ஹேக்கிங் குறித்த அச்சம் காரணமாக, புதிய தலைமுறை சைபர் குற்றவாளிகளால் பெரும்பாலும் கவனிக்கப்படாத பழைய தொழில்நுட்பங்களை சிலர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அது எவ்வளவு பாதுகாப்பானது?
2004-ல் சோனியா பிரதமராவதை ராகுல் எதிர்த்ததால் மன்மோகன் பிரதமராக்கப்பட்டாரா? சுயசரிதை மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தயக்கத்துடன் அரசியலுக்குள் வந்த வெளிநபராக இருந்து, இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உயர்ந்த அரசியல் பயணத்துக்குப் பிறகு, சோனியா காந்தி தனது சொந்த கதையை தற்போது பகிர்ந்துகொள்கிறார்.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
'ஸ்வெட்டரை மாட்டிக் கொண்டு புடவையை கழற்றி கீழே நீட்டினார்' - நேபாளத்தில் உயிர் தப்பிய சென்னை தம்பதி
நேபாள் பெரு வெள்ளத்தில் சிக்கி உயிர் தப்பிய தம்பதியினரின் அனுபவங்கள் இந்தக் கட்டுரை கூறுகிறது.
கைலாய யாத்திரை சென்ற தமிழர்களுக்கு வழிகாட்டியாக சென்ற இஸ்லாமியர் - தந்தையுடன் கடைசியாக என்ன பேசினார்?
"எனக்கு வரும் எல்லா அழைப்புகளையும் எடுக்கிறேன். சிலர் என்னை அழைத்து திட்டுகின்றனர். ஆனாலும் அவற்றை நான் எடுக்க காரணம், ஏதேனும் ஒரு அழைப்பிலாவது எனது மகன் உமர் ஃபாரூக்கின் குரல் கேட்டுவிடாத என்பதற்காக தான்" என்கிறார் சையது சாதிக்.
அறுவை சிகிச்சைக்கு முன், சில நேரம் நோயாளியின் சாதியை கேட்கும் மருத்துவர்கள் - எதற்காக தெரியுமா?
செட்டியார் சமூகத்தினரிடம் காணப்படும் ஒரு என்சைம் குறைபாடு காரணமாக அவர்களுக்கு மயக்க மருந்து அளிக்கும் போது மருந்து தேர்வு செய்து வழங்கப்படுகிறது
இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கம் பாஜகவின் அடிப்படை வாக்கு வங்கியையே அசைத்துப் பார்க்கிறதா? ஓர் அலசல்
'இட ஒதுக்கீட்டை நீக்கு' இயக்கம் என்ற பெயரில் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் மீண்டும் இந்திய அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பாஜகவுக்கு இது வெறும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றிய விவாதம் மட்டுமல்ல, அக்கட்சி எதிர்கொள்ளும் ஒரு பெரிய அரசியல் சவாலாகவும் உள்ளது.
இந்த இரு பெண்களும் நேபாள எல்லை கடந்து சீனாவுக்குள் நுழைந்தார்களா? விடை தேடும் சொந்தங்கள்
"சீன அரசிடம் இருந்து எனக்கு ஒரு பட்டியல் வேண்டும். காணாமல் போனவர்கள், உயிரிழந்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் என அனைவரின் விவரங்களும் எனக்குத் தேவை. எங்களுக்கு சமீபத்திய தகவல்கள் தேவை. நாங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்து வருகிறோம். எங்கள் நேரம் முழுவதையும் தொலைபேசியிலேயே செலவிடுகிறோம்"
'பனிப்பாறை உடைந்து விழுந்தது' - ஆறுகளில் 30 நிமிடத்தில் சுமார் 30 அடி வரை நீர்மட்டம் உயர்ந்ததாக தகவல்
பனிப்பாறைகள் உருகுவதே திடீர் வெள்ளப்பெருக்குகளுக்கு காரணம் என விஞ்ஞானிகள் கருதிகின்றனர். விஞ்ஞானிகள் கூறுவது என்ன?
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது. ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?
'ஆடு தேடிச் சென்றேன்; தங்கம் கிடைத்தது': சிறிய கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டை
மேற்கு கென்யாவின் தொலைதூரப் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆடு மேய்ப்பவர் பிபிசியிடம் பேசுகையில், தனது தற்செயலான தங்கக் கண்டுபிடிப்பால் கடந்த சில வாரங்களாக தங்களது சிறிய கிராமம் தங்கம் தேடும் ஆயிரக்கணக்கான நபர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். அங்கே என்ன நடக்கிறது?
சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?
15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்
காதல், காமம் இல்லாத மண வாழ்க்கை: 'பிளேட்டோனிக்' பந்தத்தில் இணைந்த இவர்கள் எப்படி வாழ்கிறார்கள்?
ரெனி மற்றும் ஏப்ரல் தங்களுக்கு 12 வயதாக இருந்தபோது சந்தித்து சிறந்த தோழிகளாகினர்; இருவருக்கும் இடையே உள்ள உறவு காதலோ உடலுறவோ இல்லாமலேயே அவர்கள் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த்து.
கீழடி நாகரிக மக்களின் வழித்தோன்றல்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்கள்? டிஎன்ஏ ஆய்வில் புதிய தகவல்
கீழடி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புகள் தெற்காசிய மக்களின் டிஎன்ஏ மூலக்கூறுகளோடு ஒத்துப்போவதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொல் மரபியல் ஆய்வகத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கீழடியில் வாழ்ந்த மக்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் இந்த ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவிலேயே எதிர்ப்பு கிளம்புவது ஏன்? பிபிசி தமிழ் கள ஆய்வு
தமிழ்நாடு - கர்நாடகா இடையே பல தசாப்தங்களாக நீடிக்கும் காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் மேகேதாட்டு அணை திட்டம் புதிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? கர்நாடக மக்கள், விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்



















































































